Quick Access
தேசிய கருத்தரங்கம் - நவீனக் கோட்பாட்டு நோக்கில் தமிழ் இலக்கியங்கள்
Event Date : 06-02-2025
Time : 10:00 AM
Venue : கருத்தரங்க அறை எண் - 1

தமிழ்த்துறை மற்றும் ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக்கட்டளை, சென்னை இணைந்து நடத்தும் தேசிய கருத்தரங்கம் - நவீனக் கோட்பாட்டு நோக்கில் தமிழ் இலக்கியங்கள் 


தலைப்பு:
நவீனக் கோட்பாட்டு நோக்கில் தமிழ் இலக்கியங்கள்.

அமர்வு-1 கருத்துரையாளர்:
முனைவர்.ம. நயினார் மேனாள் இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, பல்கலைக்கழக கல்லூரி, திருவனந்தபுரம் , 
அமர்வு - 2 கருத்துரையாளர்: 
முனைவர். S. சித்ரா பேராசிரியர் & தமிழ்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்,
அமர்வு-3 கருத்துரையாளர்:
முனைவர் T. விஷ்ணு குமரன் பேராசிரியர் & தமிழ்த்துறை தலைவர் திராவிடப் பல்கலைக்கழகம் குப்பம் ஆந்திரப்பிரதேசம்.

If you are unable to view file, you can download from here or download Adobe PDF Reader to view the file.
  • Marthandam,
    Kanyakumari District,
    Tamilnadu.
  • 04651 - 270257
  • principal@nmcc.ac.in,
    principalnmcc2014@gmail.com
Location
Photogallery